ஆ. கா. அப்துல் ஹமீது பாகவி

திருக்குர்ஆனை தமிழில் முதலில் மொழிபெயர்த்து வெளியிட்டதற்காக இவர் அறியப்படுகிறார்.[2] இந்த மொழிபெயர்ப்பு “இனிய தமிழில், எளிய நடையில் வெளிவந்த மொழிபெயர்ப்பு” என்று சிறப்பிக்கப்படுகிறது. 1955ம் ஆண்டு ஜூன் 23ல் காலமானார் இவரது மகன் மறைந்த முஸ்லிம்லீக் தலைவர் ஆ. கா. அ. அப்துல் சமது ஆவார்.

Showing 1–12 of 20 results

Shopping Cart