எத்தியோப்பிய ஆளுநர் ஆப்ரஹா என்பவன் மக்காவில் உள்ள கஅபா ஆலயத்திற்கு அரபிகள் கொடுத்துவரும் முக்கியத்துவம் அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே கஅபாவை இடிக்க திட்டமிட்டு யானைப் படையுடன் மக்காவிற்கு வந்தான் – இறைவன் கஅபாவை காப்பாற்ற அபாஃபீல் என்ற சிறுசிறு பறவைகளை சிறுசிறு கற்கலைக் கொண்டு பெரும் யானைப் படையை அழித்தான் இது குறித்து திருக்குர்ஆனின் வழியாக சிறுவர்களுக்கு அழகான வண்ணப் படங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளது இந்நூல்.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | Jan 2023 |
ISBN-13 | 978-81-232-0453-6 |
Language | Tamil |
Edition | 1 |
Binding | Pinning |
Number of Pages | 16 Pages |
Reviews
There are no reviews yet.